Wednesday, 29 August 2018

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் சார்பு ஆய்வாளர் பணி

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் சார்பு ஆய்வாளர் பணிக்கான 202  காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:  சார்பு ஆய்வாளர் (விரல் ரேகை)

காலியிடங்கள்: 202

சம்பளம்: Rs.36900 - 116600

கல்வித்தகுதி:  அறிவியல்  பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு, உடற்கூறு அளத்தல், நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.500.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.09.2018

கூடுதல் விபரங்களுக்கு http://tnusrbonline.org/SI_Fingerprint_Notification.pdf

No comments:

Post a Comment

தமிழ்நாடு காவல்துறையில் பணிகள்

தமிழக காவல்துறை Tamilnadu Police Shorthand Bureau, SBCID-ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க...