தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் சார்பு ஆய்வாளர் பணிக்கான 202 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சார்பு ஆய்வாளர் (விரல் ரேகை)
காலியிடங்கள்: 202
சம்பளம்: Rs.36900 - 116600
கல்வித்தகுதி: அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
எழுத்துத்தேர்வு, உடற்கூறு அளத்தல், நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
ரூ.500.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.09.2018
கூடுதல் விபரங்களுக்கு http://tnusrbonline.org/SI_Fingerprint_Notification.pdf
No comments:
Post a Comment