பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 3199 தொழில்பழகுநர் பயிற்சிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வடக்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அப்ரண்டீஸ் பயிற்சி
காலியிடங்கள்: 3199
வயதுவரம்பு: 27.01.2018 தேதியின்படி 15 முதல் 24க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10, +2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rrcnr.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment