நாக்பூர், பிலாஸ்பூர், ராய்பூர் என்ற கோட்டங்களை உள்ளடக்கிய தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக இருக்கும் 1,050 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிட விபரம் :
தென் கிழக்கு மத்திய ரயில்வேயின்
நாக்பூர் கோட்டம் - 298
மோடிபாக் ஒர்க் ஷாப் – 15
ராய்பூர் கோட்டம் – 255
ராய்பூர் வேகன் ஒர்க் ஷாப் – 50
பிலாஸ்பூர் கோட்டம் - 432 என மொத்தம் 1,050 காலியிடங்கள் உள்ளன.
வயது : விண்ணப்பதாரர்கள் 14 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : விண்ணப்பிக்கும் பிரிவினைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. பொதுவாக பத்தாம் வகுப்பில் தேர்ச்சியும், NCVT அங்கீகாரம் பெற்ற ITI படிப்பையும் முடித்திருப்பது தேவைப்படும். விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி சிறப்புத் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.12.2017
விபரங்களுக்கு : www.secr.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,4,382
No comments:
Post a Comment